அமைவிடம் : .
வரிசை எண் : 45
இறைவன்: தியாகேசர்
இறைவி : வடிவுடையம்மை
தலமரம் : மகிழம்
தீர்த்தம் : பிரம தீர்த்தம்
குலம் : செக்கார்
அவதாரத் தலம் : திருவொற்றியூர்
முக்தி தலம் : திருவொற்றியூர்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : ஆடி - கேட்டை
வரலாறு : தொண்டை நாட்டில் திருவொற்றியூரில் அவதாரம் செய்தவர். பெருமானுக்கு விளக்கேற்றும் பணியைச் செய்து வந்தார். வறுமை வந்தது. கூலிக்கு எண்ணெய் பெற்று விளக்கேற்றினார். வேலையும் கிடைக்காத நிலை ஏற்பட்டது. எண்ணெய் வாங்கத் தன் மனைவியையே விலை கூறினார். எவரும் வாங்க முன் வரவில்லை. எனவே தம் உதிரத்தை கொண்டே விளக்கெரிக்க முற்பட்டார். இறைவன் காட்சி கொடுத்து ஆட்கொண்டார்.
முகவரி : அருள்மிகு. தியாகேசர் திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை – 600019
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : தொலைபேசி : 044-25733703 அலைபேசி : 9444479057
இருப்பிட வரைபடம்
| |